(எம்.எப்.எம்.பஸீர்)
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவுக்கு பிணை வழங்குவது குறித்து ஆட்சேபனைகள் இருப்பின் அதனை இம்மாதம் 27 ஆம் திகதியன்று நீதிமன்றில் தெரிவிக்குமாறு நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
அரச வாகனங்களை மோசடியாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள விமல் வீரவன்ச, பிணை கோரி கொழும்பு மேல் நீதிமன்றில் தக்கல் செய்துள்ள மனு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி டப்ளியூ.ஏ. களு ஆராச்சி முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM