வீரவங்சவின் பிணை கோரிய மனு : எதிர்ப்பு தெரிவிக்க திகதி அறிவிப்பு.!

Published By: Robert

13 Feb, 2017 | 04:34 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவுக்கு பிணை வழங்குவது குறித்து ஆட்சேபனைகள் இருப்பின் அதனை இம்மாதம் 27 ஆம் திகதியன்று நீதிமன்றில் தெரிவிக்குமாறு நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

அரச வாகனங்களை மோசடியாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள விமல் வீரவன்ச, பிணை கோரி கொழும்பு மேல் நீதிமன்றில் தக்கல் செய்துள்ள மனு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி டப்ளியூ.ஏ. களு ஆராச்சி முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30