இலங்கைக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் புதிய நிர்வாககத்துக்கும் இடையிலான முதலாவது உத்தியோகபூர்வ கலந்துரையாடல் ஒன்று நியூயோர்க்கில் இன்று(13)நடைபெற்றுள்ளது.
இக்கலந்துரையாடல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தி விசேட பிரதிநிதிகள் குழுவொக்கும், அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் பிரசாந்த் காரயவசம் ஆகியோருக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது, இரு நாடுகளுக்கு இடையிலான உறவு தொடர்பாகவும் இலங்கையின் தற்போது அரசியல் நிலைமைகள் தொடர்பிலும், எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு ஏற்பட கூடிய அழுத்தம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM