வவுனியா பேரூந்து நிலையத்தில் நீர் வீண் விரையமாவதாக பொதுமக்கள் விசனம்

Published By: Priyatharshan

13 Feb, 2017 | 12:11 PM
image

வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் பொருத்தப்பட்ட நீர்க் குழாய் வெடித்துள்ளதால் நீர் வீண் விரயமாகுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பேரூந்து நிலைய நேரக்கணிப்பாளரினால் வவுனியா நகரசபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் இதுவரையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தேசிய நீர் வழங்கும் சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போதும் இது தொடர்பாக நகரசபையே தங்களுக்கு முறைப்பாடு மேற்கொள்ளவேண்டும் என தேசிய நீர் வழங்கும் சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து வறட்சியான காலத்தில் இவ்வாறு நீ்ர் வீண் விரையமாவதை தடுத்து நிறுத்த வேண்டுமென பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08