வவுனியா பேரூந்து நிலையத்தில் நீர் வீண் விரையமாவதாக பொதுமக்கள் விசனம்

Published By: Priyatharshan

13 Feb, 2017 | 12:11 PM
image

வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் பொருத்தப்பட்ட நீர்க் குழாய் வெடித்துள்ளதால் நீர் வீண் விரயமாகுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பேரூந்து நிலைய நேரக்கணிப்பாளரினால் வவுனியா நகரசபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் இதுவரையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தேசிய நீர் வழங்கும் சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போதும் இது தொடர்பாக நகரசபையே தங்களுக்கு முறைப்பாடு மேற்கொள்ளவேண்டும் என தேசிய நீர் வழங்கும் சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து வறட்சியான காலத்தில் இவ்வாறு நீ்ர் வீண் விரையமாவதை தடுத்து நிறுத்த வேண்டுமென பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36