தாய் தள்ளுவண்டியில் மகனை வைத்து கொண்டு பாதசாரிகள் கடக்கும் கடவையின் ஊடாக கடக்கும் போது கடவையின் முடிவில் காருடன் மோதுண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் அர்ஜென்டீனா புஏனோஸ் ஐரிஸின் அயல் நகரமான கபள்ளிட்டோவில் இடம்பெற்றுள்ளது.
தாய் தொலைபேசில் உரையாடியவாறு பாதசாரிகள் கடக்கும் கடவையில் பாதையினை கடந்து மறுமுனையினை அடையும் போது ஒரு காருடன் மோதுண்டு விபத்திற்குள்ளாகும் காட்சி அருகிலுள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
குறித்த விபத்தில் தாயின் இடது கால் காயமடைந்துள்ள அதேவேளை குழந்தைக்கு எவ்வித காயமின்றி இருவரும் உயிர்தப்பியுள்ளனர்.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட தாய் கூறுகையில், அதிஷ்டவசமாக நாங்கள் உயிர் தப்பியது இறைவனின் கருணையே என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM