வீதியினை கடக்கும் போது தாயும் மகனும் சந்தித்த கொடூர சம்பவம் ; அதிர்ச்சியூட்டும் காணொளி

Published By: Raam

12 Feb, 2017 | 02:56 PM
image

தாய் தள்ளுவண்டியில் மகனை வைத்து கொண்டு பாதசாரிகள் கடக்கும் கடவையின் ஊடாக கடக்கும் போது கடவையின் முடிவில் காருடன் மோதுண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் அர்ஜென்டீனா புஏனோஸ் ஐரிஸின் அயல் நகரமான கபள்ளிட்டோவில் இடம்பெற்றுள்ளது.

தாய் தொலைபேசில் உரையாடியவாறு பாதசாரிகள் கடக்கும் கடவையில் பாதையினை கடந்து மறுமுனையினை அடையும் போது ஒரு காருடன் மோதுண்டு விபத்திற்குள்ளாகும் காட்சி அருகிலுள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

குறித்த விபத்தில் தாயின் இடது கால் காயமடைந்துள்ள அதேவேளை குழந்தைக்கு எவ்வித காயமின்றி இருவரும் உயிர்தப்பியுள்ளனர்.

இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட தாய் கூறுகையில், அதிஷ்டவசமாக நாங்கள் உயிர் தப்பியது இறைவனின் கருணையே என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52