புலம்பெயர் இலங்கையர்கள் இலங்கையின் அபிவிருத்திற்கு உதவ முடியும் : ​​இலங்கையின் ஐ.நாவிற்கான பிரதிநிதி

Published By: Selva Loges

12 Feb, 2017 | 02:51 PM
image

இலங்கையை பிரதிநிதித்துவப் படுத்தும் புலம்பெயர் இலங்கையர்கள், தாய் நாட்டின் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டிற்கு சிறப்பாக உதவ முடியும் என இலங்கையின் ஐ.நாவிற்கான வதிவிட பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். 

இலங்கையின் நல்லிணக்க மேம்பாட்டிற்கும், அபிவிருத்தியிற்கும் புலம்பெயர் இலங்கையர்கள், சிறப்பாக உதவ முடியும் என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெனிவாவிலுள்ள, இலங்கையின் ஐ.நா தூதரகத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்ச்சிகளின் பொது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  இலங்கையை சுபீட்சமான நாடாக மாற்றுவதற்கு  வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள், அதிகளவிலான ஈடுபாட்டை வெளிப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கமானது நிலைபேறான சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே இலங்கையில் வறுமை ஒழிப்பு செயற்பாடுகளுக்கு புலம்பெயர் இலங்கையர்களின் பங்கு அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59