மாலபே தனியார் பல்கலைக்கழகத்தின் (சைட்டம்) பிரதான நிறைவேற்று அதிகாரி வெளிநாட்டுக்கு செல்வதாக தமக்கு எவ்வித அறிவித்தலும் விடுக்கவில்லை என பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
வைத்தியர் சமீர சேனாரத்னவின் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் தமக்கு எவ்வித அறிவித்தலும் விடுக்காமல் திடீரென சமீர சேனாரத்ன வெளிநாட்டுக்கு சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM