சைட்டம் அதிகாரி வெளிநாடு செல்வதாக எமக்கு அறிவிக்கவில்லை : பொலிஸார்

Published By: MD.Lucias

11 Feb, 2017 | 02:33 PM
image

மாலபே தனியார் பல்­க­லைக்­க­ழ­கத்தின் (சைட்டம்) பிர­தான நிறை­வேற்று அதி­காரி வெளிநாட்டுக்கு செல்வதாக தமக்கு எவ்வித அறிவித்தலும் விடுக்கவில்லை என பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

வைத்­தியர் சமீர சேனா­ரத்­னவின் கார் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளமை தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் தமக்கு எவ்வித அறிவித்தலும் விடுக்காமல் திடீரென சமீர சேனா­ரத்ன  வெளிநாட்டுக்கு சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43