அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காரை வென்ற தொண்டமானின் காளை!

11 Feb, 2017 | 10:35 AM
image

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்குப்பற்றிய ஊவா மாகாணசபை அமைச்சர் செந்தில் தொண்டமானின் காளை, கார் ஒன்றை பரிசாக வென்றுள்ளது.

இந்தியாவின் அலங்காநல்லூர் வாடிவாசலில் இடம் பெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டியில், ஊவா மாகாணசபை அமைச்சர் செந்தில் தொண்டமானின் காளையும் பங்குப்பற்றி, பெறுமதிமிக்க கார் ஒன்றை பரிசாக வென்றுள்ளது.

மேலும் இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக தடைபட்டிருந்த ஜல்லிக்கட்டானது, பெரும் போராட்டத்திற்கு மத்தியில், அரசினால் அங்கிககரிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகம் முழுவதிலுமிருந்து, சுமார் 980 காளைகளும், 1487 காளைபிடி வீரர்களும் பங்குபற்றியுள்ளனர். அதில் 47 பேர் வரையில் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

      

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58