அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்குப்பற்றிய ஊவா மாகாணசபை அமைச்சர் செந்தில் தொண்டமானின் காளை, கார் ஒன்றை பரிசாக வென்றுள்ளது.
இந்தியாவின் அலங்காநல்லூர் வாடிவாசலில் இடம் பெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டியில், ஊவா மாகாணசபை அமைச்சர் செந்தில் தொண்டமானின் காளையும் பங்குப்பற்றி, பெறுமதிமிக்க கார் ஒன்றை பரிசாக வென்றுள்ளது.
மேலும் இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக தடைபட்டிருந்த ஜல்லிக்கட்டானது, பெரும் போராட்டத்திற்கு மத்தியில், அரசினால் அங்கிககரிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகம் முழுவதிலுமிருந்து, சுமார் 980 காளைகளும், 1487 காளைபிடி வீரர்களும் பங்குபற்றியுள்ளனர். அதில் 47 பேர் வரையில் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM