உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று கோலாகலமாக நடைப்பெற்றது.
இந்த போட்டியில் 950 காளைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதோடு, 1650 இளைஞர்கள், மாடுபிடிவீரர்கள் கலந்து கொண்டனர். மேலும் பாதுகாப்புப் பணியில் 2,500 பொலிஸ் அதிகாரிகள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த போட்டியில் ஊவா மாகாண தோட்ட உட்கட்டமைப்பு, வீதி அபிவிருத்தி அமைச்சர் செந்தில் தொண்டமானின் 3 காளைகள் பங்கேற்றியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM