உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களத்தில் குதித்த செந்தில் தொண்டமானின் காளைகள்

Published By: Raam

10 Feb, 2017 | 05:41 PM
image

உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று கோலாகலமாக நடைப்பெற்றது.

இந்த போட்டியில் 950 காளைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதோடு, 1650 இளைஞர்கள், மாடுபிடிவீரர்கள் கலந்து கொண்டனர். மேலும் பாதுகாப்புப் பணியில் 2,500 பொலிஸ் அதிகாரிகள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த போட்டியில் ஊவா மாகாண தோட்ட உட்கட்டமைப்பு, வீதி  அபிவிருத்தி அமைச்சர் செந்தில் தொண்டமானின் 3 காளைகள் பங்கேற்றியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38