பலப்பிட்டிய பகுதியில் ரயில் மோதியதில் வயோதிபப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காலியிலிருந்து கண்டி நோக்கி பயணித்த கடுகதி ரயில் மோதியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
இவர் பலப்பிட்டிய - ஹீனடிய பகுதியைச் சேர்ந்த 80 வயதானவர் என தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணின் சடலம் பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோனைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM