அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இரட்டைக் குழந்தைகள் வெவ் வேறு வருடங்களில் பிறந்துள்ளனர்.
கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான மேர்பேல் வலேன்சியா எனும் பெண்ணுக்கு கடந்த வாரம் இரட்டைக் குழந்தை பிறந்தன.
இதில் பெண் குழந்தை கடந்த வருடத்தின் இறுதித் தருணத்தில், அதாவது 2015 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி இரவு 11.59 மணிக்குப் பிறந்துள்ளது.
இதேவேளை, மற்றைய குழந்தையான ஆண் குழந்தை இவ் வருடம் 2016 ஜனவரி மாதம் முதலாம் திகதி 00.02 மணிக்குப் பிறந்துள்ளது.
3 நிமிட இடைவெளியில் இரு குழந்தைகளும் பிறந்தால் இரு வேறு வருடங்களில் பிறந்த அதிசயக் குழந்தைகளாக உள்ளன. இவ்விரு குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழந்தைகளை ஜனவரி மாதம் 6 ஆம் திகதி சிசேரியன் முறையில் பிரசவிப்பதற்கு மருத்துவர்கள் தீர்மானித்திருந்தனர். ஆனால், இக்குழந்தைகள் அதற்கு முன்பாகவே இயற்கைப் பிரசவம் மூலம் பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM