வலப்பனை பகுதியில் தீடீர் பாறைச்சரிவு ; மக்கள் அச்சத்தில்

Published By: Raam

10 Feb, 2017 | 01:39 PM
image

நுவரெலியா மாவட்ட வலப்பனை பகுதியில் மாகாஊவா டேம் டிவிசன் பகுதியில் இன்று காலை பாறைச்சரிவு ஏற்பட்டுள்ளது.

வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட 515E கிராம சேவைப்பிரிவை சேர்ந்த குறித்த பகுதியில் நான்கு லயன் வீடமைப்பு குடியிருப்புக்களை சேர்ந்த 33 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். 

இவ்விடயம் தொடர்பில் கிராம சேவகரினூடாக வலப்பனை பிரதேசசபைக்கு அறிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது. 

இந்நிலையில் தொடர்ந்தும் பாறைகள் சரிந்து வருகின்ற அபாயம் இருப்பதால் அப்பகுதியிலுள்ள மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50