நுவரெலியா மாவட்ட வலப்பனை பகுதியில் மாகாஊவா டேம் டிவிசன் பகுதியில் இன்று காலை பாறைச்சரிவு ஏற்பட்டுள்ளது.
வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட 515E கிராம சேவைப்பிரிவை சேர்ந்த குறித்த பகுதியில் நான்கு லயன் வீடமைப்பு குடியிருப்புக்களை சேர்ந்த 33 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் கிராம சேவகரினூடாக வலப்பனை பிரதேசசபைக்கு அறிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.
இந்நிலையில் தொடர்ந்தும் பாறைகள் சரிந்து வருகின்ற அபாயம் இருப்பதால் அப்பகுதியிலுள்ள மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM