விஷமருந்திய கணவன் பலி ; அதிர்ச்சியை ஏற்படுத்திய மனைவியின் வாக்குமூலம் (படங்கள்)

Published By: Ponmalar

10 Feb, 2017 | 01:28 PM
image

பொகவந்தலாவ - செல்வகந்த தோட்டத்தில் உள்ள வீடொன்றிலிருந்து  ஆண் ஒருவரின் சடலம் இன்று (10) காலை மீட்கபட்டுள்ளதாக பொகவத்தலாவ பொலிஸாா் தெரிவித்தனா்

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவா் சுப்ரமணியம் சந்திரகுமாா்  (49) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (09) காலை மேசன் தொழிலுக்கு சென்ற குறித்த நபா் மாலை வேளையில் வீட்டுக்கு வந்தாகவும் அதன் பிறகு குறித்த நபா் இரவு 7 மணியளவில் விஷம் அருந்தியதாகவும் நபரின் மனைவி பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

குறித்த நபரை ஏன் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவில்லையென பொலிஸாா் கேள்வி எழுப்பியதற்கு, “என்னை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டாமென” கணவர் தெரிவித்ததாக அவரின் மனைவி  பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்  ஹட்டன் நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும்,  மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? என பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43