இல்ல விளையாட்டு போட்டியின் போது கடத்தப்பட்ட மாணவன் கண்டுப்பிடிப்பு

Published By: MD.Lucias

10 Feb, 2017 | 12:01 PM
image

குளியாபிட்டிய சாரனாத் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற இல்ல விளையாட்டு போட்டியில் பங்குபற்றிருந்த மாணவன், இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

குளியாபிட்டிய சாரனாத் கல்லூரியில் உயர் தரத்தில் கல்விகற்கும் மாணவனே இவ்வாறு கடத்தப்பட்டு மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும் வாக்குமூலம் வழங்கியுள்ள மாணவன்,

வாகனமொன்றில் வந்த நபர்கள் தன்னை கடத்திச் சென்று தாக்கிய பின்னர் குளியாபிட்டிய நகரப் பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கும் மூன்று நபர்களை பொலிஸார் இனங்கண்டுள்ளதாக குளியாபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32