வசந்த சொய்சா கொலை : எஸ்.எப்.லொக்காவுக்கு பிணை

Published By: Ponmalar

09 Feb, 2017 | 06:17 PM
image

வசந்த சொய்சாவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான எஸ்.எப்.லொக்கா என அழைக்கப்படும் ஈவோன் ரணசிங்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த உத்தரவினை வடமத்திய மாகாண நீதவான் மஞ்சுல திலகரத்ன இன்று  (09)பிறப்பித்துள்ளார்.

பல கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரரான பிரபல கராத்தே வீரரான வசந்த சொய்சா கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு அவரது களியாட்ட விடுதியில் கடந்த வருடம் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42