(ஆர்.யசி )
வைத்திய தரம் தொடர்பில் ஆராய வேண்டுமாயின் முதலில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தரத்தையும், ஏனைய அரச வைத்திய பீடங்களின் தரத்தையும் ஆராய வேண்டும். வெறுமனே சைட்டம் தனியார் வைத்திய நிறுவனத்தின் தரத்தை மாத்திரம் கேள்விக்கு உட்படுத்தும் தர்க்கம் பொருத்தமற்றதாகும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்தது.
சைட்டம் போன்ற தனியார் கல்வி பீடங்களை உருவாக்கியமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ செய்த சிறந்த நடவடிக்கையாகும் எனவும் அக்கட்சி குறிப்பிட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாராந்த செய்தியார் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் சரத் அமுனுகம மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM