முதலில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தரத்தை ஆராய வேண்டும்.!

Published By: Robert

09 Feb, 2017 | 04:25 PM
image

(ஆர்.யசி )

வைத்திய  தரம் தொடர்பில் ஆராய வேண்டுமாயின் முதலில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தரத்தையும், ஏனைய அரச வைத்திய பீடங்களின் தரத்தையும்  ஆராய வேண்டும். வெறுமனே சைட்டம் தனியார் வைத்திய நிறுவனத்தின் தரத்தை மாத்திரம் கேள்விக்கு உட்படுத்தும் தர்க்கம் பொருத்தமற்றதாகும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்தது. 

சைட்டம் போன்ற தனியார் கல்வி பீடங்களை உருவாக்கியமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ செய்த சிறந்த நடவடிக்கையாகும் எனவும் அக்கட்சி குறிப்பிட்டது. 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாராந்த செய்தியார் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் சரத் அமுனுகம மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44