கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து நீர்கொழும்பில் சகோதர இனத்தவர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படடுள்ளது.
இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடர் போராட்டத்தில் கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நீர்கொழும்பில் ஆர்பபாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது
தேசிய மீனவ ஒத்துளைப்பு இயக்கத்தின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல பொமக்கள் காலந்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM