கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவாக சகோதர இனத்தவர்களால் நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Published By: Priyatharshan

09 Feb, 2017 | 12:36 PM
image

கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து நீர்கொழும்பில் சகோதர இனத்தவர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படடுள்ளது.

இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடர் போராட்டத்தில் கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நீர்கொழும்பில் ஆர்பபாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது 

தேசிய மீனவ ஒத்துளைப்பு இயக்கத்தின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல பொமக்கள் காலந்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30