உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை மறுதினம் (11) நடைபெறவுள்ளது. முஸாஃபர்நகரில் நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில், கட்புலனற்றோர் வாக்களிக்க வசதியாக ‘பிரெய்லி’ முறையில் அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டு வினியோகிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறு சட்டமன்றத் தேர்தல்களை ஆராய்ந்த பின்னரே இந்த முடிவை உத்தரப் பிரதேச தேர்தல் ஆணையகம் இந்த முடிவை எடுத்துள்ளது. நடைபெறவுள்ள முதற்கட்டத் தேர்தலில் சுமார் ஆயிரம் கட்புலனற்றோர் வாக்களிக்கவுள்ளது தெரியவந்ததையடுத்து, அவர்கள் அனைவருக்கும் இந்த பிரெய்லி முறையிலான வாக்குச் சீட்டுக்கள் வழங்கப்படவுள்ளன.
இதற்காக, முஸாஃபர்நகரில் உள்ள 1,819 தொகுதிகளிலும் தேவைக்கேற்ப பிரெய்லி வாக்குச் சீட்டுக்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM