உத்தரப் பிரதேச தேர்தலில் ‘பிரெய்லி’ வாக்குச் சீட்டுக்கள்!

Published By: Devika

09 Feb, 2017 | 12:16 PM
image

உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை மறுதினம் (11) நடைபெறவுள்ளது. முஸாஃபர்நகரில் நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில், கட்புலனற்றோர் வாக்களிக்க வசதியாக ‘பிரெய்லி’ முறையில் அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டு வினியோகிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு சட்டமன்றத் தேர்தல்களை ஆராய்ந்த பின்னரே இந்த முடிவை உத்தரப் பிரதேச தேர்தல் ஆணையகம் இந்த முடிவை எடுத்துள்ளது. நடைபெறவுள்ள முதற்கட்டத் தேர்தலில் சுமார் ஆயிரம் கட்புலனற்றோர் வாக்களிக்கவுள்ளது தெரியவந்ததையடுத்து, அவர்கள் அனைவருக்கும் இந்த பிரெய்லி முறையிலான வாக்குச் சீட்டுக்கள் வழங்கப்படவுள்ளன.

இதற்காக, முஸாஃபர்நகரில் உள்ள 1,819 தொகுதிகளிலும் தேவைக்கேற்ப பிரெய்லி வாக்குச் சீட்டுக்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17