பேபச்சுவல் நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல்களின் சில பகுதிகளுக்கு வரையரை ; மத்திய வங்கியின் நிதிச் சபை அதிரடி

Published By: Raam

08 Feb, 2017 | 07:24 PM
image

(பா.ருத்ரகுமார்)

பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புபட்ட பேபச்சுவல் நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல்களின் சில பகுதிகளை வரையரை செய்வதற்கு மத்திய வங்கியின் நிதிச் சபை தீர்மானித்துள்ளதாகவும் இதற்கென இரு உள்ளக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.

மேலும் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டதாக கூறப்படும் தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் பிணைமுறி மற்றும் முன்னாள் ஆளுனர் தொடர்புடைய சில ஆவணங்கள் கசிந்துள்ளது என்பதிலும் மத்திய வங்கிக்குள்ள உள்ளவர்கள் அதனை வெளியிடுகின்றார்கள் என்பதிலும் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்ககொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19