மலேசியாவில் பன்றி முடியால் செய்யப்பட்ட தூரிகைகளை விற்றவர் சட்டத்தின் பிடியில்!

Published By: Devika

08 Feb, 2017 | 03:23 PM
image

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், பன்றிகளின் தோல் அல்லது முடியில் இருந்து செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வர்ணம் பூசும் தூரிகைகள் ஆயிரக்கணக்கில் கைப்பற்றப்பட்டுள்ளன.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலேசியாவில் பன்றி மற்றும் நாய்களுடன் தொடர்புடைய எந்தவொரு பொருளும் அனுமதியின்றி விற்பனை செய்யப்படக்கூடாது எனச் சட்டம் இருக்கிறது.

இந்த நிலையில், வர்ணம் பூசுவதற்கும் ஓவியம் தீட்டவும் பன்றியின் முடிகள் அடங்கிய தூரிகைகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளதாக எழுந்த புகார்களையடுத்து, நாடு முழுவதும் அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தினர். அதன்போது, சந்தேகத்துக்கு இடமான ஆயிரக்கணக்கான தூரிகைகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதையடுத்து, குறித்த தூரிகைகளை இறக்குமதி செய்து வினியோகித்த வர்த்தக உரிமையாளருக்கு மூன்று வருட சிறைத்தண்டனையும் 22 ஆயிரம் டொலர் அபராதமும் விதிக்கப்படலாம் எனத் தெரியவருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08