முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, மஹிந்த தொடர்பில் முன்வைத்த குற்றச்சாட்டு அபாண்டமானது ; ஜீ.எல் பீரிஸ்

Published By: Priyatharshan

07 Feb, 2017 | 05:33 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

சீன அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு 15 ஆயிரம் மில்லியன் ரூபா தரகுப் பணம் வழங்கியதாக இலங்கைக்கான சீனத்தூதுவர் தன்னிடம் தெரிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம்சாட்டியிருப்பது மிகவும் அபாண்டமான குற்றச்சாட்டனெ முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்தார்.

“குறித்த குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது. இலங்கைக்கான சீனத் தூதுவருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிற்குமிடையில் கடந்த ஒன்றரை வருட காலத்தில் எவ்வித பேச்சுவாத்தையும் நடைபெறவில்லை” என சீனத் தூதுவராலயம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாட்டில் பாரியளவான ஊழல்  மோசடி இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காது தமக்கு எதிரானவர்கள் மீது பொய்க்குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். தற்போதைய தலைவர்களின் கொள்கைத் திட்டம் இவ்வாறாகத்தான் உள்ளது.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள ஸ்ரீ வஜிரஷர்ம பெளத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05