அதுருகிரிய பகுதியில் கடந்த மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய பெண் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த பெண்ணை மிரிஹான பொலிஸ் விசேட குற்ற விசாரணை பிரிவினர் நேற்று மாலை கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட பெண் 41 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 17 ஆம் திகதி அதுருகிரிய பகுதியில் உள்ள அழகு நிலையமொன்றில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண்ணை கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM