அதுருகிரிய துப்பாக்கிச்சூடு ; பெண் சந்தேக நபரொருவர் கைது

Published By: Ponmalar

07 Feb, 2017 | 12:41 PM
image

அதுருகிரிய பகுதியில் கடந்த மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய பெண் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த பெண்ணை மிரிஹான பொலிஸ் விசேட குற்ற விசாரணை பிரிவினர் நேற்று மாலை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பெண் 41 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 17 ஆம் திகதி அதுருகிரிய பகுதியில் உள்ள அழகு நிலையமொன்றில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண்ணை கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15