மன்னார், சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 31 இலங்கை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மற்றும் உரிய உரிமப் பத்திரமில்லாது மீன்பிடியில் ஈடுபட்டமை போன்ற காரணங்களாலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 7 டிங்கி படகுகள், 7 சட்டவிரோத மீன்பிடி வலைகள் (சுருக்கு வலை ), 3 சோடி துடுப்பு மட்டைகள் மற்றும் 12 கடல் பாதுகாப்பு தலைக்கவசங்கள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யத மீனவர்களை மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்க இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM