நஞ்சருந்தியவர் எட்டுநாட்களின் பின் மரணம்

Published By: Priyatharshan

04 Jan, 2016 | 11:51 AM
image

நோயின் தாக்கத்தை தாங்க முடியாது தற்கொலை செய்யும் முகமாக நஞ்சருந்திய நபரொருவர் எட்டு நாட்களின் பின்னர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் தாவடி வடக்கு கொக்குவில் மேற்கு பகுதியைச் சோ்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான கணபதி தம்பித்துரை வயது 75 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 26 ஆம் திகதி  குறித்த நபர் நஞ்சருந்திய நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.

 குறித்த நபரின் சடலம் நீதிமன்ற பணிப்புரைக்கு அமைய மரண விசாரணைஅதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரினால் மேற்க்கொள்ளப்பட்ட மரண விசாரணையையடுத்து உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46