காரைதீவு  மயானத்தில் வெளிக்கிளம்பும் சடலங்கள்..!

Published By: MD.Lucias

06 Feb, 2017 | 03:24 PM
image

காரைதீவு பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக கடற்கரையை அண்டி அமைந்துள்ள காரைதீவு பொது மயானத்தில் புதைக்கப்பட்ட சடலங்கள் வெளியே தெரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதேச மக்கள் பாரிய அசொளகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் நிலவும் சீரற்ற காலநிலையின் போது மயானத்தில் உள்ள சடலங்கள் வெளியே தென்படும் நிலை ஏற்படுகின்றனது என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்று தற்போது குறித்தப் பகுதியில் சடலங்களும், எலும்புகளும் மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளது.

 எனவே உடனடியாக ஒரு தீர்வை பெற்றுத் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41