குசால் மெண்டிஸின் வீட்டில் கொள்ளை ;  பொலிஸார் தீவிர விசாரணை

Published By: Ponmalar

06 Feb, 2017 | 12:53 PM
image

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசால் மெண்டிஸின் வீட்டில் இருந்த பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை குறித்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டிலிருந்த அலுமாரியினை உடைத்து சுமார்  3 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

சம்பம் தொடர்பில் 44 வயதான தினேஸ் தீபத் மெண்டிஸ் பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

4 மோதிரங்கள், 3 தங்க கையணி, ஒரு தங்கச் சங்கிலி மற்றும் 5 ஆயிரம் ரூபா பணம் என்பவையே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31