இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசால் மெண்டிஸின் வீட்டில் இருந்த பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை குறித்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டிலிருந்த அலுமாரியினை உடைத்து சுமார் 3 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
சம்பம் தொடர்பில் 44 வயதான தினேஸ் தீபத் மெண்டிஸ் பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
4 மோதிரங்கள், 3 தங்க கையணி, ஒரு தங்கச் சங்கிலி மற்றும் 5 ஆயிரம் ரூபா பணம் என்பவையே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM