யாழ்ப்பாணம் பெரியபுலம் மகாவித்தியாலயத்தின் சமையல் கூடம் உள்ளிட்ட கட்டடித் தொகுதியில் நேற்று இரவு திடீரென தீ பரவியதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
யாழ்ப்பாணம், கொக்குவில் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள பெரியபுலம் மகாவித்தியாலயத்திலேயே நேற்று இரவு 8 மணியளவில் தீ பரவியுள்ளது.
குறித்த தீ பரவலை அவதானித்த பொதுமக்களால் தீ தொடர்பில் உடனடியாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீ அணைப்புச் சேவையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும் தீ அணைப்பு சேவையின் வாகனம் சம்பவ இடத்திற்கு தீ அணைக்க வந்தபோதும் பாடசாலைக்கு அண்மையில் செல்லும் வகையில் அதன் பாதை அகலம் போதாமையினால் பிரதான வீதியிலேயே வாகனம் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து நீண்ட நேரத்தின் பின்னர் நீர் விசிறப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் தீக்கான காரணம் உடனடியாக கண்டறியப்படாதபோதும் தீ பரவியமைக்கான காரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM