கிளிநொச்சி - வட்டக்கச்சியில் உள்ள கிராம அலுவலா் காணியிலிருந்து மிதிவெடி ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது.
வட்டக்கச்சி சில்வா வீதியில் அமைந்துள்ள கிராம அலுவலாின் காணி துப்பரவு செய்யும் பணியின் போதே காணியிலிருந்த மிதிவெடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இராமநாதபுரம் பொலிஸாருக்கு அறிவிக்கபட்டு, அவா்களால் மீட்கப்பட்டு இன்று விசேட அதிரடிப்படையினரால் செயலிழக்கச்செய்யப்படவுள்ளது.
குறித்த காணியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு ஏழு வருடங்களாக கிராம அலுவலரின் குடும்பம் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM