இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அம்பகமுவ பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வுகள் இன்று கினிகத்தேனை நகரில் இடம்பெற்றது.
மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சர் எம்.ரமேஷ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மூன்று இன மத தலைவர்களும், பிரதேச செயலகத்தின் செயலாளர் ஐ.சி.பீ.சுமனசிரி, மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மஸ்கெலியா தொகுதி அமைப்பாளர் டபிள்யூ.ஜீ. ரணசிங்க, பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது இராணுவம், பொலிஸ் மற்றும் பாடசாலை மாணவர்களின் அணிவகுப்புடி மரியாதையும் இடம்பெற்றது. அத்தோடு கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM