பாகிஸ்தான் உட்பட ஐந்து முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு விசா வழங்குவதை குவைத் தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறது. சிரியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் என்பனவே ஏனைய நான்கு நாடுகளாகும்.
கடந்த வெள்ளியன்று ஏழு முஸ்லிம் நாடுகளின் பிரஜைகளுக்கு அமெரிக்க விசா வழங்கப்பட மாட்டாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதையடுத்து, தீவிர இஸ்லாமிய பயங்கரவாதிகள் குவைத்துக்குள் நுழைய முயற்சிக்கலாம் என்ற அச்சத்தின் பேரிலேயே இந்த விசா அனுமதித் தடையை குவைத் விதித்துள்ளது.
ஏற்கனவே 2011ஆம் ஆண்டு சிரிய நாட்டுப் பிரஜைகளுக்கு விசா வழங்குவதை குவைத் தடை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM