இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டி தென்னாபிரிக்காவின் டர்பனில் இடம்பெறவுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இலங்கை அணி சார்பில் இரண்டு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. சந்துன் வீரகொடி மற்றும் ஜெப்ரி வெந்தர்சே ஆகியோருக்கு பதிலாக சதுரங்க டி சில்வா மற்றும் சச்சித் பத்திரன ஆகியோர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் தென்னாபிரிக்க அணி சார்பில் அணியில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM