நாட்டு மக்களுக்கு அரசாங்கம் ஓர் கோரிக்கை.!

Published By: Robert

01 Feb, 2017 | 03:37 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)

இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவரும் தேசியக் கொடியை வீடுகளிலும் வாகனங்களிலும் காரியாலயங்களிலும் காட்சிப்படுத்துமாறு அரசாங்கம் கோரியுள்ளது.

Image result for நாட்டு மக்களிடம் அரசாங்கம் கோரிக்கை

இது தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் 69 ஆவது சுதந்திர தினம் இம்முறை காலி முகத்திடலில் வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. தேசிய ஒற்றுமை என்ற தொனிப்பொருளின் இம்முறை சுதந்திரத் தினம் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இதனையடுத்து 69 ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் வாகனங்களிலும், வீடுகளிலும், காரியாலயங்களிலும் தேசியக் கொடியை காட்சிப்படுத்துமாறு நாட்டு மக்களிடம் தயவுடன் வேண்டுகின்றோம் என அமைச்சு கோரியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51