வாழைப்பழங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்ட ஒரு கோடி ரூபா: டுபாய் பிரஜைகள் கைது

Published By: Devika

01 Feb, 2017 | 11:23 AM
image

கேரளாவில் இருந்து சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான சவூதி ரியால்களை வாழைப்பழங்களுள் வைத்து கடத்த முயன்ற டுபாய் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

வருவாய் புலனாய்வு இயக்குனரகத்துக்குக் கிடைத்த தொலைபேசித் தகவல் ஒன்றின் பேரில், கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது டுபாய் பிரஜைகள் இருவர் வாழைப்பழங்களை பயணப் பொதிக்குள் வைத்து எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பயணப்பொதியில் இருந்த வாழைப்பழங்களை சோதனையிட்ட அதிகாரிகள், பழங்களின் நடுவே ரியால் நாணயத் தாள்கள் சுருட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். குறித்த பழத் தொகுதியில் இருந்து மட்டும், இந்திய மதிப்பில் சுமார் 46 இலட்ச ரூபாய் பெறுமதியுடைய சவூதி ரியால்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13