ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு தனியான இடம் வழங்க வேண்டும் ; ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை 

Published By: Priyatharshan

31 Jan, 2017 | 04:31 PM
image

( எம்.எம்.மின்ஹாஜ் )

நல்லாட்சி அரசாங்கத்தினால் எல்லை மீறிய ஜனநாயக சுதந்திரம் வழங்கப்பட்டமையினால் தற்போது நாட்டில் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் அதிகரித்துள்ளன. ஆகையால் ஆர்ப்பாட்டங்கள்  நடத்துவதற்கு தனியான இடம் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் அதிகமாக நடத்தப்படுவதனால் வாகன நெரிசல் அதிகரித்துள்ளதுடன் மக்களும் அவதியுற்று வருகின்றனர். ஆகையால் இது அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இத்தகைய நிலைமை தொடர்வது நல்லதல்ல. ஆகையால் வெளிநாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகையால் அதுபோன்று இலங்கையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு தனியான இடம் ஒதுக்கப்பட வேண்டும்.

பிட்ட கோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33