தங்கக்கட்டிகளை நாக்குக்குள் மறைத்து வைத்த சகோதரர்கள் ; கட்டுநாயக்கவில் சம்பவம்

Published By: Ponmalar

31 Jan, 2017 | 10:30 AM
image

கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து 10 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான தங்கக்கட்டிகளை   இந்தியாவுக்கு கடத்திச் செல்ல முற்பட்ட இரண்டு சந்தேக நபர்களை சுங்கப்பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த இருவரும் தங்கக்கட்டிகளை நாக்குக்குள் மறைத்து வைத்த நிலையில், இந்தியாவுக்கு கொண்டுச்செல்ல முற்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் சகோதரர்கள் என தெரிவித்த சுங்கப்பிரிவினர், குறித்த இருவரிடமும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:20:41
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10