சட்டவிரோதமாக யானைத் தந்தங்களை வைத்திருந்த இருவர் கைது.!

Published By: Robert

29 Jan, 2017 | 04:36 PM
image

கல்கிரியாகம - அம்பகஸ்வெவ பகுதியில் யானைத்தந்தங்களுடன் பயணித்துக் கொண்டிருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவற்றை 20 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கே குறித்த நபர்கள் கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்கள் இராஜாங்கனை மற்றும் சாலியவெவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாகும். 

சந்தேகநபர்களை கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08