ஊடகவியலாளர்கள் வீதிகளில் படுகொலைசெய்யப்பட்டபோது மஹிந்தவின் கண்ணீர் எங்கே இருந்தது.?

Published By: Robert

29 Jan, 2017 | 03:17 PM
image

(பா.ருத்ரகுமார்)

ஊடகவியலாளர்கள் வீதிகளில் படுகொலைசெய்யப்பட்டபோது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கண்ணீர் எங்கே இருந்தது? என கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி. ஹரிசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த ரணிலுடன் இணைவோம்” என்ற தொனிப்பொருளில் அநுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இப்போது கண்ணீர் வருகிறது. ஊழல் மோசடித் தொடர்பில் விமல் வீரவன்ச சிறையில் அடைக்கப்பட்டார். இதன்போது அவரின் மகள் கண்ணீர் விட்டு அழுதார் என்று அவரின் மகளின் கண்ணீர் பற்றி பேசுகின்றனர். ஆனால், அந்த காலத்தில், ஊடகவியலாளர்களை வீதியில் வைத்து படுகொலை செய்தபோது முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் கண்ணீர் எங்கே இருந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17