பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாகன இறக்குமதிக்கான அனுமதிப் பத்திரத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வரவு செலவுத்திட்ட ஆலோசனைகளில் ரத்துச் செய்யப்பட்ட தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் வைத்தியர்கள் அரச அதிகாரிகளின் எதிர்ப்பு காரணமாக மீண்டும் வழங்க தீர்மானிக்கப்பட்டது.
வைத்தியர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் தீர்வையற்ற வாகன அனுமதிப் பத்திரங்களை மீண்டும் வழங்க பிரதமர் தீர்மானித்ததை அடுத்தே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரத்தை வழங்க முடிவு செய்யப்பட்டதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM