தலைமை பொலிஸ் பரிசோதகர்களாக செயற்பட்டுவரும் 43 பேரை உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த 43 பேருக்கான பதவி உயர்வு கடந்த டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமையவும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதல் அடிப்படையிலும் குறித்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM