43 தலைமை பொலிஸ் பரிசோதகர்களுக்கு பதவி உயர்வு

Published By: Ponmalar

28 Jan, 2017 | 08:33 PM
image

தலைமை பொலிஸ் பரிசோதகர்களாக செயற்பட்டுவரும் 43 பேரை உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த 43 பேருக்கான பதவி உயர்வு கடந்த டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமையவும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதல் அடிப்படையிலும் குறித்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10