பெற்றோர்களின் உரிமைக் குரலுக்காய்…. நாளை மறுநாள் கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்.!

Published By: Robert

26 Jan, 2017 | 03:37 PM
image

காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளுக்கு நியாயம் வழங்கக் கோரி வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட உணவுத் தவிர்ப்பு போராட்டம் கடும் மழை, குளிருக்கு மத்தியிலும் தொடர்ந்து 4வது நாளாக இன்றும் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில், அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான பின்னணிகள் எவையும் இன்றி சுயேட்சையாக இளைஞர்கள் ஒன்று கூடி, கொழும்பு ரயில் நிலையத்துக்கு முன்பாக நாளை மறுநாள் காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளனர்.

உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக பல்வேறு ஆதரவு போராட்டங்கள் அங்காங்கே இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50