காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளுக்கு நியாயம் வழங்கக் கோரி வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட உணவுத் தவிர்ப்பு போராட்டம் கடும் மழை, குளிருக்கு மத்தியிலும் தொடர்ந்து 4வது நாளாக இன்றும் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில், அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான பின்னணிகள் எவையும் இன்றி சுயேட்சையாக இளைஞர்கள் ஒன்று கூடி, கொழும்பு ரயில் நிலையத்துக்கு முன்பாக நாளை மறுநாள் காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளனர்.
உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக பல்வேறு ஆதரவு போராட்டங்கள் அங்காங்கே இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM