யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய அமைக்கப்பட்ட பெண்கள் விடுதியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எம்து செய்தியாளர் தெரிவித்தார்.
புதிய பெண்கள் விடுதியின் முதலாமாடியில் இன்று பகல் ஏற்பட்ட தீ பரவியதில் விடுதியின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் விடுதியில் இருக்கும் மாணவிகளை அப்புறப்படுத்தம் நடவடிக்கையில் தீயணைப்பு படையினரும் பொலிஸாரும் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.
மின்னொழுக்கு காரணமாக தீயேற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றபோதிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச் சம்பவத்தில் எவ்வித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM