இந்திய தேசியக் கொடி அலங்காரத்தில் புர்ஜ் கலிஃபா (காணொளி)

Published By: Devika

26 Jan, 2017 | 10:40 AM
image

டுபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா இந்தியாவின் தேசியக் கொடியைப் போன்று வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டே இந்த அலங்கார விளக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று, இக்கட்டிடத்தை ஒட்டியதாக அமைந்துள்ள இசைக்கேற்ப நடனமாடும் நீர்த் தடாகத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ‘ஜெய் ஹோ’ என்ற பாடலும் ‘வந்தே மாதரம்’ என்ற பாடலும் இசைக்கப்பட்டன. 

அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் பலத்த கரகோஷம் செய்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இன்றும் இதே நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13