நாட்டின் பல பிரதேசங்களிலும் கடற்பிரதேசங்களிலும் மழை மற்றும் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கு, கிழக்கு வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் மற்றும் நாட்டின் கடற்பிரதேசங்களிலும் தென் மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பிரதேசங்களிலும் இன்று இரவிலிருந்து மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு வடமத்திய கிழக்கு ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொலியும்.
கடற்பிரதேசங்களில் அதிக காற்று வீசக்கூடும் என்றும் இடிமின்னல்களிலிருந்து பொதுமக்கள் மற்றும் கடற்தொழிலாளர்களை அவதானத்துடன் செயல்படுமாறும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM