பல மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை.!

Published By: Robert

26 Jan, 2017 | 10:24 AM
image

நாட்டின் பல பிரதேசங்களிலும் கடற்பிரதேசங்களிலும் மழை மற்றும் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு, கிழக்கு வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் மற்றும் நாட்டின் கடற்பிரதேசங்களிலும் தென் மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பிரதேசங்களிலும் இன்று இரவிலிருந்து மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு வடமத்திய கிழக்கு ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொலியும்.

கடற்பிரதேசங்களில் அதிக காற்று வீசக்கூடும் என்றும் இடிமின்னல்களிலிருந்து பொதுமக்கள் மற்றும் கடற்தொழிலாளர்களை அவதானத்துடன் செயல்படுமாறும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:01:06
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30