தேர்தல்களில் பெண்களின் அங்கத்துவத்தை அதிகரிக்க கையெழுத்து வேட்டை

Published By: Priyatharshan

25 Jan, 2017 | 03:00 PM
image

இலங்கையில் எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் பெண்களின் அங்கத்துவத்தை 25 வீதமாக அதிகரிக்கக்கோரி கையெழுத்து வேட்டையொன்று இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.

மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் உள்ளுராட்சி, மாகாணசபைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் ஆதரவுடன் இலங்கைக்கான ஜேர்மன் தூதரகத்தின் அனுசரணையுடன் இந்த கையெழுத்துப்பெறும் போராட்டம் நடைபெற்றுவருகின்றது.

நான்கு மாகாணங்களிலும் 19 மாவட்டங்களிலும் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக நடைபெற்றது.

மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் இணைப்பாளர் செல்வி மு.கிருத்திகா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது பெருமளவான பெண்கள் தமது கையொப்பங்களை இட்டு பெண்கள் தொடர்பான கோரிக்கைகளுக்கு வலுசேர்த்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:26:34
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34