முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின் தொழிநுட்ப ஆய்வுகூட கட்டட தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் த சித்தார்த்தனினால் திறந்துவைக்கப்பட்டது.
இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவினால் திறந்துவைக்கப்பட இருந்த இந்தகட்டடத்தொகுதி இறுதி நேரத்தில் ஜனாதிபதி வருகைதராததன் காரணத்தால் பாராளுமன்ற உறுப்பினர் த சித்தார்த்தனினால் திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி சிவமோகன், வடமாகாண பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன், ஜனாதிபதியின் வன்னிக்கான இணைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன், பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயஜசுந்தர, முல்லைத்தீவு இராணுவ கட்டளை தளபதி, மாவட்ட அரச அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று ஜனாதிபதி தலைமையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற இருந்த நிலையில் காலநிலை சீரின்மையால் அவரது வருகை தடைப்பட்டபோதும் நிகழ்வுகள் சிறப்புற இடம்பெற்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM