முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின் தொழிநுட்ப கட்டட தொகுதி திறந்துவைப்பு 

Published By: Priyatharshan

25 Jan, 2017 | 02:43 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின் தொழிநுட்ப ஆய்வுகூட கட்டட தொகுதி  பாராளுமன்ற உறுப்பினர் த சித்தார்த்தனினால் திறந்துவைக்கப்பட்டது.

இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவினால் திறந்துவைக்கப்பட இருந்த இந்தகட்டடத்தொகுதி இறுதி நேரத்தில் ஜனாதிபதி வருகைதராததன் காரணத்தால் பாராளுமன்ற உறுப்பினர் த சித்தார்த்தனினால் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி சிவமோகன், வடமாகாண பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர்  க.சிவநேசன்,  ஜனாதிபதியின் வன்னிக்கான இணைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன், பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயஜசுந்தர, முல்லைத்தீவு இராணுவ கட்டளை தளபதி, மாவட்ட அரச அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று ஜனாதிபதி தலைமையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற இருந்த நிலையில் காலநிலை சீரின்மையால் அவரது வருகை தடைப்பட்டபோதும் நிகழ்வுகள் சிறப்புற இடம்பெற்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47