பொகவந்தலாவ ஹட்டன் பிரதான வீதியில் நேர்வூட் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் பஸ்ஸில் பயணித்த ஏழு பெண்கள் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் சிங்கள வித்தியாலயத்திற்கு அருகில் காலை 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் நோர்வுட் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் யுவதிகள் எழுவரே காயமுற்றுள்ளனர்
பொகவந்தலாவயிலிருந்து நோர்வுட் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர்களை ஏற்றி வந்த பஸ் பின்னால் வந்த பஸ்ஸிற்கு இடம் கொடுக்க முற்பட்டபோது, சாரதியின் கட்டுப்பாட்டை மீறி நீர்வடிகானில் வீழ்ந்து விபத்துக்குளாகியுள்ளது.
மேலும் விபத்தில் காயமுற்ற யுவதிகள் டிக்கோயா மாவட்ட வைத்தித்தசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடா்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM