தனியாா் பஸ் விபத்து : 7போ் வைத்தியசாலையில்

Published By: Robert

25 Jan, 2017 | 12:40 PM
image

பொகவந்தலாவ ஹட்டன் பிரதான வீதியில் நேர்வூட் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் பஸ்ஸில் பயணித்த ஏழு பெண்கள் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் சிங்கள வித்தியாலயத்திற்கு அருகில் காலை 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் நோர்வுட் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் யுவதிகள் எழுவரே காயமுற்றுள்ளனர் 

பொகவந்தலாவயிலிருந்து நோர்வுட் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர்களை ஏற்றி வந்த பஸ் பின்னால் வந்த பஸ்ஸிற்கு இடம் கொடுக்க முற்பட்டபோது, சாரதியின் கட்டுப்பாட்டை மீறி நீர்வடிகானில் வீழ்ந்து விபத்துக்குளாகியுள்ளது. 

மேலும் விபத்தில் காயமுற்ற யுவதிகள் டிக்கோயா மாவட்ட வைத்தித்தசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடா்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38