Update ; ஆர்ப்பாட்டம் காரணமாக கொள்ளுப்பிட்டியிலும் வாகன நெரிசல் ; மக்கள் அவதி

Published By: Ponmalar

24 Jan, 2017 | 05:53 PM
image

டெலிகொம் மனித ஆற்றல் ஊழியர்களின் எதிர்ப்பு பேரணி காரணமாக கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

குறித்த  இந்த பேரணியை கொழும்பு - கோட்டையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது கொள்ளுப்பிட்டி பகுதிக்கு வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பேரணி லேக்கவுஸ் சுற்றுவட்டப் பாதையூடாக, கெம்பனித்தெருவுக்கு சென்று அதன் ஊடாக அலரி மாளிகையில் பிரதமரைச் சந்தித்து தமது சேவை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொள்ளவுள்ளதாக போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வாகன நெரிசல் காரணமாக மக்கள அவதியுற்றுள்ளதுடன், வாகன சாரதிகளை மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24