நைஜீரியாவில் தவறுதலான தாக்குதல் : பலி எண்ணிக்கை 236 ஆக உயர்வு

Published By: Selva Loges

24 Jan, 2017 | 11:33 AM
image

 நைஜீரிய விமானப்படையால் தீவிரவாதிகள் என கருதி தவறுதலாக தாக்கப்பட்ட அகதிகளின்  பலி எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது.

நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ரான் பகுதியில் அகதிகள் முகாம் மீது கடந்த ஜனவரி 17ஆம் திகதி அந்நாட்டு ராணுவ விமானப் படையை சேர்ந்த விமானம் தவறுதலாக தாக்குதல் நடத்தியது. 

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்ததாகவும், பலர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு மனித உரிமை கண்காணிப்பு மையம் தெரிவித்திருந்தது.  

இந்நிலையில் அண்மையில் வெளியாகியுள்ள தரவுகளின் படி  தாக்குதல் நடைபெற்ற ரான் முகாமிலேயே 234 உயிரிழந்துள்ளதோடு, அருகில் உள்ள மாய்துகுரி மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் இறந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52