நைஜீரிய விமானப்படையால் தீவிரவாதிகள் என கருதி தவறுதலாக தாக்கப்பட்ட அகதிகளின் பலி எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது.
நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ரான் பகுதியில் அகதிகள் முகாம் மீது கடந்த ஜனவரி 17ஆம் திகதி அந்நாட்டு ராணுவ விமானப் படையை சேர்ந்த விமானம் தவறுதலாக தாக்குதல் நடத்தியது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்ததாகவும், பலர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு மனித உரிமை கண்காணிப்பு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அண்மையில் வெளியாகியுள்ள தரவுகளின் படி தாக்குதல் நடைபெற்ற ரான் முகாமிலேயே 234 உயிரிழந்துள்ளதோடு, அருகில் உள்ள மாய்துகுரி மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் இறந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM