பஸ் பள்ளத்தில் வீழ்ந்து 15 பேர் காயம்

Published By: Raam

24 Jan, 2017 | 10:30 AM
image

கண்டி- குருநாகல் பிரதான வீதியில் கலகெதரைப் பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலைப் பெண்கள் சென்ற பஸ்  ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து 15 பேர் காயமடைந்துள்ளனர்.

கலகெதர அக்கரவத்த என்ற இடத்தில் இன்று காலை இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

பஸ்வண்டியில் பயணித்த 13 பெண்கள் உற்பட 15 பேர் காயமடைந்து கலகெதரை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலகெதரைப் பொலிஸார் தெரிவித்தனர். 

மேடு பள்ளமான இவ்விடத்தில் பஸ் சாரதியால் வாகனத்தை கட்டுப் படுத்த முடியாது பள்ளத்தில் வீழ்ந்திருக்கலாம் எனப்பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கலகெதரைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தேவப்பெருமாளுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 02:50:20
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44