பஸ் பள்ளத்தில் வீழ்ந்து 15 பேர் காயம்

Published By: Raam

24 Jan, 2017 | 10:30 AM
image

கண்டி- குருநாகல் பிரதான வீதியில் கலகெதரைப் பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலைப் பெண்கள் சென்ற பஸ்  ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து 15 பேர் காயமடைந்துள்ளனர்.

கலகெதர அக்கரவத்த என்ற இடத்தில் இன்று காலை இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

பஸ்வண்டியில் பயணித்த 13 பெண்கள் உற்பட 15 பேர் காயமடைந்து கலகெதரை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலகெதரைப் பொலிஸார் தெரிவித்தனர். 

மேடு பள்ளமான இவ்விடத்தில் பஸ் சாரதியால் வாகனத்தை கட்டுப் படுத்த முடியாது பள்ளத்தில் வீழ்ந்திருக்கலாம் எனப்பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கலகெதரைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29