பாடசாலை மாணவனை தாக்கிய விளையாட்டு பயிற்றுவிப்பாளர் உட்பட ஐவர் கைது

Published By: Ponmalar

24 Jan, 2017 | 10:20 AM
image

கொழும்பு தெமட்டகொட பகுதியிலுள்ள பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்றுவரும் மாணவர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டுக்காக பாடசாலையின் றக்பி விளையாட்டு பயிற்றுவிப்பாளர் மற்றும் 4 மாணவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பெற்றோர் அளித்த முறைப்பாட்டினையடுத்து குறித்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான மாணவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

றக்பி விளையாட்டில் ஈடுபடுமாறு கோரி குறித்த மாணவனை பொல்லுகள் மற்றும் இரும்புக்கம்பிகளினால்  தாக்கியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11