கொழும்பு தெமட்டகொட பகுதியிலுள்ள பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்றுவரும் மாணவர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டுக்காக பாடசாலையின் றக்பி விளையாட்டு பயிற்றுவிப்பாளர் மற்றும் 4 மாணவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பெற்றோர் அளித்த முறைப்பாட்டினையடுத்து குறித்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான மாணவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
றக்பி விளையாட்டில் ஈடுபடுமாறு கோரி குறித்த மாணவனை பொல்லுகள் மற்றும் இரும்புக்கம்பிகளினால் தாக்கியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM