சென்னை ஐஸ்அவுஸ் பொலிஸ் நிலையத்திற்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐஸ்அவுஸ் பொலிஸ் நிலையத்திற்கு அருகே இருந்த ஏராளமான வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பொலிஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படாத இடங்களில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM